தூத்துக்குடி

சாத்தான்குளம் கோயிலில் திருப்பள்ளியெழுச்சி சிறப்பு பூஜை

DIN

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீ பஞ்சபிரம்ம  அம்பிகை மடம்  ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில்,  ஸ்ரீஹரி ஓம்   இந்து சேவா சங்கம் சார்பில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் சிறப்பு அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில், அமைப்பின் தலைவர் சொ.பழனிவேல், துணைத் தலைவர் ப. அழகு சுப்பிரமணியன்,  செயலர்கள் லெ.கார்த்திகேயன், ரெ.சுடலைமுத்து, பொருளாளர் ரா. ஆறுமுக நயினார், இளைஞரணித் தலைவர் ச.பழனிவேல், இளைஞரணி துணைத் தலைவர் த.அருண்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

ஆவேஷம் திரைப்படம் பார்த்து அழுதேன்: இயக்குநர் ஜியோ பேபி

ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT