தூத்துக்குடி

கேரள வெள்ள நிவாரணத்துக்கு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 1 கோடி நிதியுதவி

DIN

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில், ரூ. 1 கோடி நிவாரண உதவி வழங்கப்பட்டது.
கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்காக, தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை வழங்கினர். வங்கி ஊழியர்களின் பங்களிப்புடன் வங்கியும் இணைந்து ரூ. 1 கோடிக்கான காசோலையை அந்த மாநில தொழில், விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் ஜெயராமனிடம் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.வி. ராமமூர்த்தி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT