தூத்துக்குடி

ஆறுமுகனேரி பிரம்மசக்தி அம்மன் கோயிலில் திருவிளக்குப் பூஜை

DIN

ஆறுமுகனேரி நடுத் தெரு அருள்மிகு பிரம்மசக்தி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு திருவிளக்குபூஜை நடைபெற்றது.
மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்குபூஜையையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை பி.கெளரி, வெ.குணசுந்தரி, மண்டகபடிதாரர் கா.ராஜவேல் ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

SCROLL FOR NEXT