தூத்துக்குடி

குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம்

DIN

ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், 18 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வு, தேவையான உதவிகளுக்கு சைல்டு லைன்-1098இல் தகவல் தெரிவிப்பது குறித்தும் பேசப்பட்டது.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அல்லிக்கொடி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜோதிக்குமார், சைல்டு லைன் 1098 ஒருங்கிணைப்பாளர் காசிராஜன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர் திலகா மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மே.வங்க ஆசிரியர் நியமன விவகாரம்: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

'இந்தியா' கூட்டணிக்கு வாக்களித்தால் ஏழைகளை லட்சாதிபதியாக்குவோம்: ராகுல்

SCROLL FOR NEXT