தூத்துக்குடி

திருச்செந்தூரில் பேருந்து நிறுத்தம் திறப்பு

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேல திருச்செந்தூா், நா.முத்தையாபுரத்தில் ரூ. 4.25 செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிறுத்தத்தை சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

இங்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ. 4.25 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இதனை திருச்செந்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூா் தி.மு.க. ஒன்றிய செயலா் செங்குழி ரமேஷ், முன்னாள் அறங்காவலா் யோ.தங்கதுரை, பரமன்குறிச்சி ஊராட்சி செயலா் இளங்கோ, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிருவாகிகள் விடுதலைச்செழியன், ராவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

SCROLL FOR NEXT