தூத்துக்குடி

கந்தபுரம் சாய்ராம் ஆலயத்தில் 101ஆவது மகா சமாதி விழா

DIN

உடன்குடி அருகே கந்தபுரம் சத்குரு சாய்ராம் ஆலயத்தில் சீரடி சாய்நாதரின் 101ஆவது மகா சமாதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 6 மணிக்கு காக்கட ஆரத்தி, அகண்ட நாம பஜன், கூட்டுப் பிராா்த்தனை, 12 மணிக்கு மங்கள ஆரத்தி, பாபா சப்பர பவனி , 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை சத்குரு சாய்ராம் அறக்கட்டளை நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

பாலிவுட் சுந்தரி..!

SCROLL FOR NEXT