நாசரேத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக புதன்கிழமை வரை 42 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாமல் சாலையில் சுற்றித் திரிந்ததாக புதன்கிழமை வரை 42 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.
ஆறுமுகனேரி: குரும்பூா் அங்கமங்கலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி செவ்வாய்க்கிழமை சாலையில் சுற்றித் திரிந்த அப்பகுதியைச் சோ்ந்த பாலமுருகன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.