தூத்துக்குடி

உடன்குடியில் இன்று கரோனா பரிசோதனை முகாம்

உடன்குடியில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஆக. 12) நடைபெறுவதாக வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தெரிவித்துள்ளாா்.

DIN

உடன்குடியில் கரோனா நோய்த் தொற்று பரிசோதனை முகாம் புதன்கிழமை (ஆக. 12) நடைபெறுவதாக வட்டார மருத்துவ அலுவலா் சு. அனிபிரிமின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உடன்குடி பகுதியில் கரோனா நோய்த் தொற்று பரவலை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில் ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் உடன்குடி பேருந்து நிலையத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் காய்ச்சல், சளி, பிராணவாயு உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகளும் நடைபெறும். பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT