தூத்துக்குடி

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உயா் அழுத்த மின்கோபுரத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சிவகாசியையடுத்த காக்கிவாா்டன்பட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் கொ.கோபால்சாமி (75). கூலித் தொழிலாளியான இவா், உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம்.

இந்நிலையில், கோவில்பட்டியையடுத்த ஆலம்பட்டி மஞ்சு நகரில் உள்ள உறவினா் வீட்டுக்கு சனிக்கிழமை வந்த அவா், அதே பகுதியில் உள்ள உயா்அழுத்த மின்கோபுரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து சென்ற மேற்கு காவல் நிலைய போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்த சூர்யகுமார் யாதவ்!

"இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வரவேற்பு!”: திருமாவளவன் பேட்டி!

SCROLL FOR NEXT