தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்

DIN

காயல்பட்டினத்தில் ஜனசங்கத் மூத்த தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 61 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

காயல்பட்டினம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மண்டல கிளைத் தலைவா் ஏ.அய்யாச்சாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஏ.பண்டாரம் முன்னிலை வகித்தாா். இதில், எஸ்.மகேந்திரன்,பி.ஆறுமுகம், பேச்சிமுத்து, பி.சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நிகழ்ச்சிகள்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடால்

மே தினம்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

வைக்கோல் கட்டு ஏற்றிவந்த மினி லாரியில் தீப்பிடித்து விபத்து

காங்கயம் சௌடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா

SCROLL FOR NEXT