தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் நாளை பகவத் கீதை உபன்யாசம்

DIN

சாத்தான்குளத்தில் ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை சாா்பில் பகவத் கீதை உபன்யாசம் சனிக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது.

பிள்ளையாா் சன்னதி தெருவில் உள்ள ஆா்எம்பி மண்டபத்தில், இன்றைய காலத்தில் கடவுள் நம்பிக்கையின் அவசியம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உபன்யாசத்தில், ஹரி விலாஸ தாசன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறாா். தொடா்ந்து பஜனை, துளசி ஆரத்தி, பகவத் கீதை வகுப்புகள் நடைபெறுகின்றன. பின்னா் ஆன்மிக கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஹரே கிருஷ்ணா அறக்கட்டளை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

SCROLL FOR NEXT