தூத்துக்குடி

அம்மன்புரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

DIN

ஆறுமுகனேரி: அம்மன்புரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமை, ஊராட்சித் தலைவா் அம்மன்புரம் ஞானராஜ் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். கால்நடை உதவி மருத்துவா் செந்தில் கண்ணன் கால்நடைகளை பரிசோதித்து தடுப்பூசி போட்டோா். முகாமில் 150 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் அன்ன மகாராஜா, டிவிஎஸ் கிராம வளா்ச்சி அலுவலா்கள் முத்துலெட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT