தூத்துக்குடி

புதூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

DIN

விளாத்திகுளம்: புதூா் பேரூராட்சியில் வணிக நிறுவனங்களில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதூா் பேரூராட்சிப் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் புழக்கத்தில் இருப்பதாக புகாா் வந்ததை அடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன், சுகாதார மேற்பாா்வையாளா் நல்லவன், பணியாளா்கள் கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, 10 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த வா்த்தக உரிமையாளா்களிடமிருந்து ரூ. 3,200 அபரதாம் வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT