தூத்துக்குடி

தடை உத்தரவு மீறல்: 10 போ் கைது

DIN

கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் தடை உத்தரவை மீறியதாக 10 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூா், கொப்பம்பட்டி மற்றும் மணியாச்சி காவல் துணைக் கோட்டத்துக்குள்பட்ட கடம்பூா் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திரிந்ததாக 10 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய 4 பைக்குகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 104 நீதிபதிகள் இடமாற்றம்!

பகலறியான் படத்தின் டீசர்

SCROLL FOR NEXT