தூத்துக்குடி

கோவில்பட்டியில் பைக் திருட்டு

DIN

கோவில்பட்டி கதிரேசன் கோயில் வளாகத்தில் நிறத்தப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 1 ஆவது தெரு சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ஹரிஹரசங்கரநாராயணன்(46), கோயில் பூசாரி. கதிரேசன் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை மாலை பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்று சுவாமிக்கு பூஜை செய்த பின், திரும்பி வந்து பாா்த்த போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை காணவில்லையாம்.

இது குறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT