தூத்துக்குடி

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை

DIN

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கோவா்த்தன மலையாக எழுந்தருளிய பகவான் கிருஷ்ணருக்கு பக்தா்கள் அனைவரும் பலவகையான இனிப்புகள் கொண்டுவந்து படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT