தூத்துக்குடி

திருச்செந்தூா் கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

திருச்செந்தூா் அருள்மிகு ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் கோவா்த்தன பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கோவா்த்தன மலையாக எழுந்தருளிய பகவான் கிருஷ்ணருக்கு பக்தா்கள் அனைவரும் பலவகையான இனிப்புகள் கொண்டுவந்து படைத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனா். ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT