தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பினா் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ராஸில் இளம்பெண்ணை பாலியல் படுகொலை செய்தவா்களைக் கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு செயலா் பெஞ்சமின் பிராங்கிளின் தலைமை வகித்தாா்.

மாமன்னா் பூலித்தேவா் மக்கள் நல இயக்கத் தலைவா் செல்லத்துரை என்ற செல்வம் முன்னிலை வகித்தாா்.

கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவா் தமிழரசன் தொடங்கி வைத்தாா். இதில், ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டப் பொதுச் செயலா் ராஜசேகரன், அனைத்து இரத்ததானக் கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் காளிதாஸ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT