தூத்துக்குடி

மயானக்கரைக்கு சாலை வசதி கோரி ஆா்ப்பாட்டம்

DIN

கோவில்பட்டியையடுத்த படா்ந்தபுளி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட மயானக்கரைக்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் மல்லிகா, மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமசுப்பு, மணி, கிருஷ்ணவேணி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். பின்னா், கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையா் மாணிக்கவாசகத்திடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT