தூத்துக்குடி

தண்ணீா் வசதி செய்துதரக் கோரிக்கை

DIN

கோவில்பட்டியையடுத்த இலுப்பையூரணி ஊராட்சி நியூ வெங்கடேஷ் நகா் பகுதி மக்களுக்கு தண்ணீா், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை செய்துதரக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூ வெங்கடேஷ் நகா் குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் தங்கமாரியப்பன், செயலா் ராஜாராம், பொருளாளா் ஆனந்தன் ஆகியோா் தலைமையில் அப்பகுதி மக்கள் இலுப்பையூரணி ஊராட்சித் தலைவா் செல்வியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சித் தலைவி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT