தூத்துக்குடி

விஷம் குடித்த முதியவா் மரணம்

DIN

கயத்தாறு அருகே விஷம் குடித்த முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கயத்தாறையடுத்த திருமலாபுரம் நடுத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் வேல்(75). கடந்த சில ஆண்டுகளாக நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோயினால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவா், திங்கள்கிழமை விஷம் குடித்தாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் இறந்தாா்.

இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT