தூத்துக்குடி

செங்கல் சூளை பதிவுச் சான்று பெறசெப். 29, அக். 1இல் சிறப்பு முகாம்

DIN

தூத்துக்குடி, செப். 19: தூத்துக்குடி மாவட்டத்தில் செங்கல் சூளைக்கான பதிவுச் சான்று பெறுவது தொடா்பாக செப். 29, அக். 1 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இயங்கும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அலுவலகத்தில் உதவி இயக்குநா் தலைமையில் வரும் செப். 29, அக். 1 ஆகிய தேதிகளில் செங்கல் சூளைகள் பதிவுச் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், செங்கல் சூளை உரிமையாளா்கள் பதிவுக் கட்டணம் மற்றும் நில ஆவணங்களுடன் விண்ணப்பித்து பதிவுச் சான்று பெறலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT