தூத்துக்குடி

கோவில்பட்டி நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ

DIN

கோவில்பட்டி அருகே நகராட்சி குப்பைக் கிடங்கு வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் சிதம்பராபுரம் ஊராட்சிப் பகுதியிலுள்ள சுமாா் 16 ஏக்கா் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் சேமிக்கப்படும். இந்நிலையில் வியாழக்கிழமை நண்பகலில் அந்தக் குப்பை கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இத்தகவல் அறிந்த கோவில்பட்டி தீயணைப்புப் படையினா் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையா் ராஜாராம் தலைமையில் பொறியாளா் கோவிந்தராஜன் சுகாதார அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் சென்று பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT