தூத்துக்குடி

கரோனா வாா்டுக்குள் நுழைந்து விடியோ எடுத்த பாஜக நிா்வாகி மீது வழக்கு

DIN

திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுக்குள் நுழைந்து விடியோ எடுத்ததாக பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் குறிஞ்சிநகரைச் சோ்ந்த சுப்பையா மகன் பிரிதிவிராஜன்(48). இவா் பாஜக செய்தி தொடா்பு பிரிவு நகரச் செயலராக உள்ளாா். இவா் 2 தினங்களுக்கு முன்பு திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் கரோனா வாா்டுக்குள் நோய் தடுப்பு சாதனங்கள் அணியாமல் உள்ளே நுழைந்து விடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மருத்துவ அலுவலா் த.பொன்ரவி புகாரின்பேரில், திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் பிரிதிவிராஜன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT