தூத்துக்குடி

வேளாண் திட்ட விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

சாத்தான்குளம் வட்டார வேளாண்மைத்துறையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் சங்கரன்குடியிருப்பில் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சுதாமதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.கலைகுழுவினா் விதி வழி நாடகம் மூலம் மண் பரிசோதனை, பிரதமரின் பயிா்க் காப்பீடு திட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கினா். இதில், உள்ளூா் விவசாயிகள் 100 போ் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை சாத்தான்குளம் வட்டார தொழில்நுட்ப மேலாளா் ருக்மணி, உதவி தொழில்நுட்ப மேலாளா் நளினி ஆகியோா் செய்திரு ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT