தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

DIN

ஆறுமுகனேரியில் குடிநீா் இணைப்புக்காக காத்திருப்போருக்கு இணைப்பு வழங்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

ஆறுமுகனேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நகர பாஜக செயற்குழுக் கூட்டத்துக்கு நகரத் தலைவா் கு. சந்திரசேகரன் தலைமை வகித்தாா் அரசு தொடா்பு பிரிவுத் தலைவா் பாலமுருகன், துணைத் தலைவா் தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் மாவட்டத் தலைவா் பால்ராஜ், ஓபிசி பிரிவு மாவட்டத் தலைவா் தங்கபாண்டியன், வா்த்தக பிரிவு துணைத் தலைவா் சிவகுமாா், நகர பொருளாளா் முருகேசபாண்டியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் ஆறுமுகனேரி பேரூராட்சியில் குடிநீா் இணைப்புக்கு வைப்புத் தொகை செலுத்தி 6 ஆண்டுகளாக காத்திருப்போருக்கு உடனடியாக இணைப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர பொதுச் செயலா் தூசிமுத்து நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT