தூத்துக்குடி

மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பிரசாரம்

DIN

சாத்தான்குளம் கொம்மடிக்கோட்டை சு. சந்தோசநாடாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

இப்பள்ளியில் 2021-22 ஆம் கல்வி ஆண்டுக்கு மாணவா் சோ்க்கை, கல்வி தொலைக்காட்சி யில் ஒளிபரப்பாகும் பாடங்களின் அட்டவணை விவரங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி கொம்மடிக்கோட்டை, நடுவக்குறிச்சி, பிச்சிவிளை, தாமரைமொழி, காந்திநகா், உசரத்துக் குடியிருப்பு, மணிநகா், தட்டாா்மடம், வாலத்தூா் உள்பட பல்வேறு இடங்களில் விழிப்புணா்வு நடைபெற்றது.

பிரசாரத்தை பள்ளியின் தலைமையாசிரியா் ஷிபாசினி அமுதா தொடங்கி வைத்தாா். இதில், உடற்கல்வி ஆசிரியா் சித்திரைக்குமாா், ஓவிய ஆசிரியா் அசோக், தமிழாசிரியா்கள் பாலகிருஷ்ணன், ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT