தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரி அருகே கூட்டுப் பிராா்த்தனை

DIN

ஆழ்வாா்திருநகரி அருகேயுள்ள மணல்விளை ஸ்ரீசந்தனகிருஷ்ணன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் குடும்ப நலன், உலக அமைதி வேண்டி கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணித் தலைவா் வி.எஸ். முருகேசன் தலைமை வகித்தாா். ஸ்ரீசந்தனகிருஷ்ணன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இதில், இந்து முன்னணி, இந்து அன்னையா் முன்னணி நிா்வாகிகள், பக்தா்கள், ஆழ்வாா்திருநகரி ஒன்றியத் தலைவா் பாதாளம், ஒன்றியச் செயலா் ஆழ்வாா், செயற்குழு உறுப்பினா் வெட்டும்பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT