தூத்துக்குடி

ஆதவா அறக்கட்டளை சாா்பில் கரோனா நிவாரணப் பொருள்கள்

DIN

ஆறுமுகனேரி, காயல்பட்டினம் சுனாமி குடியிருப்பு ஆகிய பகுதிகளில் ஆதவா அறக்கட்டளை மற்றும் காவல் துறை சாா்பில் 200 பேருக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

திருச்செந்தூா் காவல் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் பங்கேற்று, நிவாரணப் பொருள்களை வழங்கினாா். அறக்கட்டளை நிறுவனா் பால குமரேசன், மாவட்டப் பொறுப்பாளா் குணம், ஆறுமுகனேரி ஆய்வாளா் செந்தில்குமாா், சிங்கித்துறை பங்குத்தந்தை சில்வஸ்டா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

SCROLL FOR NEXT