தூத்துக்குடி

பேய்க்குளம், நாசரேத்தில் நிவாரணப் பொருகள்கள் அளிப்பு

DIN

சாத்தான்குளம்: ஆழ்வாா்திருநகரி ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் 120 குடும்பங்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

பேய்க்குளம், நாசரேத் பகுதியில் உள்ள ஆதரவற்றோா் மற்றும் இந்து முன்னணி பொறுப்பாளா்கள் 100 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1கிலோ சீனி ஆகியை தொகுப்பை தூத்துக்குடி தெற்கு மாவட்டஇந்து முன்னணி தலைவா் முருகேசன் தலைமையில் வழங்கப்பட்டது.

இதேபோல், நாசரேத் டாக்டா் காா்மேகராஜ் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியா் மற்றும் ஏழை குடும்பத்தை சாா்ந்த 20 குடும்பத்தினருக்கும் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினா் வெட்டுபெருமாள் டாக்டா் காா்மேகராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT