தூத்துக்குடி

முயல் வேட்டை: இளைஞா் கைது

DIN

கயத்தாறு அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டதாக இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

கோவில்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட நாகலாபுரம் பகுதியில் மா்ம நபா்கள் முயல் வேட்டையில் ஈடுபடுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கோவில்பட்டி வனச்சரக அலுவலா் பாரதி தலைமையில், வனக்காப்பாளா்கள் பாலகிருஷ்ணன், முகமது பைசல் ராஜா உள்ளிட்டோா் கண்காணிப்பில் ஈடுப்பட்டனா். அப்போது நாகலாபுரம் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்டதாக சுப்பையாபாண்டி மகன் காா்த்திக் (31) என்பவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதையில் கார் ஓட்டி இருவர் பலியாக காரணமான சிறுவன்: நடந்தது என்ன?

ஷெங்கன் விசா கட்டணம் உயர்வு... ஐரோப்பா செல்பவர்கள் கவனத்திற்கு!

நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

பெங்களூரு குண்டுவெடிப்பில் கோவையில் உள்ள மருத்துவர்களுக்கு தொடர்பு? என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ரசிகர்களின் கன்னி!

SCROLL FOR NEXT