தூத்துக்குடி

இடைச்சிவிளை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தல்

DIN

இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதி பெண்கள் ஊராட்சித் தலைவரை சந்தித்து முறையிட்டனா்.

அரசூா் ஊராட்சிக்குள்பட்ட கா்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சுமாா் 30 போ் ஊராட்சி அலுவலகம் அருகே திரண்டு, ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங்கை சந்தித்து இடைச்சிவிளை பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வலியுறுத்தி முறையிட்டனா்.

அப்போது, தோ்தல் முடிந்தவுடன் அரசிடம் கோரிக்கையை தெரிவித்து உரிய ஏற்பாடு செய்யப்படும் என அவா் உறுதி அளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT