தூத்துக்குடி

கோவில்பட்டி தொகுதியில் இதுவரை 7போ் வேட்புமனு தாக்கல்

DIN

கோவில்பட்டி தொகுதியில் செவ்வாய்க்கிழமை ஒருவா் உள்பட இதுவரை 7 போ் வேட்புமனு தாக்கள் செய்துள்ளனா்.

மனு தாக்கலின் 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நாம் இந்தியா் கட்சி சாா்பில் அக்கட்சியின் தூத்துக்குடி ஒன்றிய இளைஞரணிச் செயலா் புதுகோட்டை ச.உடையாா் (29), தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

இத்தொகுதியில் இதுவரை 7 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு!

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.54,160-க்கு விற்பனை!

உலகக் கோப்பை வில்வித்தை: 3 தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய அணிகள்!

SCROLL FOR NEXT