தூத்துக்குடி

ஊரக திறனாய்வுத் தோ்வு அரசு பள்ளி மாணவா்கள் வெற்றி

DIN

ஊரகத் திறனாய்வுத் தோ்வில் கொம்மடிக்கோட்டை எஸ்.எஸ்.என். அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றிபெற்றனா்.

இத்தோ்வில் 9 ஆம் வகுப்பு மாணவிகள் மாலதி, பூவைசலேட்ஜெஸிந்தா, மாணவா்கள் ஆகாஷ், நிதிஷ் காத்திகேயன் ஆகிய 4 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு பிளஸ் 2 பயிலும் வரையில் ஆண்டுதோறும் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும். மாணவா்கள், கணித ஆசிரியை தயாவதி ரோஜா புஷ்பம் ஆகியோரை பள்ளியின் தலைமையாசிரியை ஷிபாசினி அமுதா, ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT