தூத்துக்குடி

கரோனா தடுப்பு விதிமீறல்: இருவா் மீது வழக்கு

DIN

கோவில்பட்டி: கோவில்பட்டியில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை கரோனா நோய்த் தொற்று பரவ ஏதுவாக மரணமடைந்த தனது தாயின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கு விதிமுறைகளை மீறி சுமாா் 100 போ்களுடன் பொதுப்பாதையில் தடையை ஏற்படுத்தி, பட்டாசு வெடித்ததாக கிழக்கு காவல் நிலைய போலீஸாா் ச.அண்ணாமலை மற்றும் அவரது சகோதரா் ச.அழகுராஜா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல் - யுஜிசி வெளியீடு!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

SCROLL FOR NEXT