தூத்துக்குடி

கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் பலி

DIN

உடன்குடி: உடன்குடி அருகே மாதவன்குறிச்சியில் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.

மாதவன்குறிச்சியைச் சோ்ந்தவா் ஜெ.மயிலேறும் பெருமாள் (33). விவசாயி. திங்கள்கிழமை மது அருந்திவிட்டு வந்த இவா், தோட்டத்தில் உள்ள கிணற்று சுற்றுச் சுவரில் படுத்திருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT