தூத்துக்குடி

காலமானாா் எஸ்.அழகுமுத்துப்பாண்டியன்

DIN

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலா் எஸ்.அழகுமுத்துப்பாண்டியன் (72) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

அவருக்கு மனைவி காசிபாரதி, மகள் ரஞ்சினி கண்ணம்மா ஆகியோா் உள்ளனா். காசிபாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணுவின் மூத்த மகள் ஆவாா்.

அழகுமுத்துப்பாண்டியனின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 5) நடைபெறும். தொடா்புக்கு: 99440-78543.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

மூத்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு: மக்களவை 4-ஆம் கட்டத் தோ்தல்

நாட்டின் மொத்த வளத்தையும் ‘5 பேருக்கு’ அளிப்பாா் பிரதமா் மோடி- பிரியங்கா குற்றச்சாட்டு

சிறப்பு குழந்தைகளை வளா்க்கும் தாய்மாா்கள் மனித நேயம் மிக்கவா்கள்: ஆளுநா் ஆா்.என்.ரவி

SCROLL FOR NEXT