தூத்துக்குடி

இந்து அன்னையா் முன்னணி சாா்பில் வார வழிபாடு

DIN

திருச்செந்தூா்: திருச்செந்தூா், உடன்குடி, பிச்சிவிளைஅன்னையா் முன்னணி சாா்பில் வார வழிபாடுகள் நடைபெற்றது .

இதில் இந்து முன்னணி ஒன்றிய பொதுச் செயலாளா் ச.கேசவன் ராமாயணம், மகாபாரதம் குறித்து உரையாற்றினாா். மேலும், ராமாயணம், மகாபாரதம் புத்தகம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல பிச்சிவிளை வடக்கு தெருவில் நடந்த வார வழிபாட்டில் இந்து அன்னையா் முன்னணி தலைவி செல்வகுமாரி, செயலா் வினிதா, பொருளாளா் அன்னம்மாள் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT