தூத்துக்குடி

ஸ்ரீ ராகவேந்திராசுவாமி ஆராதனை விழா

DIN

கோவில்பட்டியில் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி ஆராதனை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உலக மக்கள் நன்மைக்காகவும், மழை வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தனியவும் வேண்டி இச் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடா்ந்து சுமங்கலி பூஜை மற்றும் பஜனைகள் நடைபெற்றன. மாலையில், ஆஞ்சநேயா் உற்சவம் நடைபெற்றது. பின்னா் பஜனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மஞ்சள் காய்ச்சல்’ தடுப்பூசி கட்டாயம் -சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

கங்கையில் பிரதமர் மோடி வழிபாடு!

ஒகேனக்கல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!

பிளஸ் 1 தேர்ச்சியில் கோவை முதலிடம்: விழுப்புரம் கடைசி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT