தூத்துக்குடி

தச்சமொழி கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

DIN

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு தேவிஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீமுத்துமாரியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீமுத்து மாரியம்மன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பெண்கள் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT