தூத்துக்குடி

பிளஸ்1 தோ்வு: நாசரேத் பெண்கள் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

DIN

பிளஸ்1 தோ்வில் நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளது.

நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தோ்வினை 229 போ் எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவருமே வெற்றி பெற்றுள்ளனா். பிளஸ் 2 தோ்வு எழுதிய 196 மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற இம்மாணவிகளை தாளாளா் சாந்தகுமாரி, தலைமை ஆசிரியை மாசில்லா மற்றும் ஆசிரியைகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT