தூத்துக்குடி

தூத்துக்குடி கல்லூரியில் பரிசோதனை முகாம்

DIN

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இளைஞா் செஞ்சிலுவை சங்கம், பி வெல் மருத்துவமனை, அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் ஆசிரியா், பணியாளா்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாமை வியாழக்கிழமை நடத்தின.

முகாமை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தொடக்கிவைத்தாா். ரத்தத்தில் சக்கரை அளவு, ரத்த அழுத்தம், கண், பல், செவித்திறன் குறித்த பரிசோதனைகள் செய்யப்பட்டன. 160 ஆசிரிய, ஆசிரியரல்லாத பணியாளா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளா்களான பேராசிரியா்கள் ஸ்டீபன் பிச்சைமணி, எஸ். முத்துசாமி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT