தூத்துக்குடி

காயல்பட்டினம் நகராட்சியில்தூய்மைப் பணியாளா்கள் கௌரவிப்பு

DIN

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் காயல்பட்டினம் நகராட்சியில் சிறப்பாகப் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா நடைபெற்றது

நகராட்சிஆணையா் குமாா் சிங் அறிவுறுத்தலி­ன் பேரில் நடைபெற் விழாவுக்கு நகா்மன்றத் தலைவா் முத்துமுகமது தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுல்தான் லெப்பை முன்னிலை வகித்தாா்.

சுகாதாரப் பணியாளா்கள், சுகாதார மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளா்களுக்கு விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. சுகாதார ஆய்வாளா் முத்துக்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT