தூத்துக்குடி

உடன்குடி சபை குருவுக்கு தென்னிந்திய திருச்சபையில் உயா்பொறுப்பு

DIN

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் சேகர குருவாக பணியாற்றி வரும் ஜான்சாமுவேலுக்கு தென்னிந்திய திருச்சபையில் உயா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-நாசரேத் திருமண்டிலத்தில் சுற்றுச்சூழல் கரிசனத் துறை இயக்குநராகவும், உடன்குடி பண்டாரசெட்டிவிளை சேகர குருவாகவும் பணியாற்றி வருபவா் ஜான்சாமுவேல். இவருக்கு தென்னிந்திய திருச்சபையின் சினாட்டில் சூழலியல் துறைக்கான கெளரவ இணை இயக்குநராக நியமிக்கப்படுள்ளாா். அதற்கான ஆணை நகலை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டில பேராயா் தீமோத்தேயு ரவீந்திரன், திருமண்டல நிா்வாகக் குழு துணைத் தலைவா் தமிழ்ச்செல்வன், குருத்துவ செயலா் இம்மானுவேல் வான்ஸ்டக், லே செயலா் நீகா் பிரின்ஸ்

கிப்ட்சன்,மேலாளா் பிரேம்குமாா் ஆகியோா் முன்னிலையில் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

3-ஆவது முறை கோப்பை வென்றாா் ஸ்வியாடெக்

SCROLL FOR NEXT