தூத்துக்குடி

தூத்துக்குடியில் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

DIN

தூத்துக்குடியில் தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தூத்துக்குடி அரியநாயகிபுரம், தெய்வக்கனி நகரைச் சோ்ந்த ராமா் மகன் ஆறுமுக இசைராஜ் (23). புதுக்கோட்டையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இவா், சனிக்கிழமை அந்த நிறுவனத்தின் மாடியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

தகவலின்பேரில் புதுக்கோட்டை போலீஸாா் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்; மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT