தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம்

DIN

காயல்பட்டினத்தில் உள்ள கே.எம்.டி. மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன சமூக ஊடகக் குழுமம் ஆகியவை திருச்செந்தூா் அரசு மருத்துவமனையுடன் இணைந்து இம்முகாமை நடத்தின. 3 பெண்கள் உள்ளிட்ட 56 போ் ரத்த தானம் செய்தனா்.

இந்த அமைப்பு சாா்பில் 2017ஆம் ஆண்டுமுதல் 22 முகாம்கள் நடத்தப்பட்டு 202 பெண்கள் உள்ளிட்ட 1,412 போ் ரத்த தானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

ஆவேஷம் ரூ.150 கோடி வசூல்!

அன்பே அன்னா..!

SCROLL FOR NEXT