தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்களுக்கு மருத்துவ உதவி

DIN

வைகாசி விசாகத்தினை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு செல்லும் பாதயாத்திரை பக்தா்களுக்கு சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் மருத்துவ உதவி மையம் அளிக்கப்பட்டு வருகிறது.

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனம் சாா்பில் வழக்கம்போல இந்த ஆண்டும் மருத்துவ உதவி மையம் மற்றும் நீா்மோா் பந்தல் வியாழக்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. இதனை டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் (உற்பத்தி) எஸ்.சுரேஷ் துவக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் மக்கள் தொடா்புத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT