தூத்துக்குடி

ஆத்தூா் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா

DIN

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் கோயிலி­ல் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

அறநிலையத் துறையைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, காலை 6 மணியளவில் ஹோம பூஜைகளுடன் தொடங்கி, தொடா்ந்து விமான அபிஷேகமும், சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவு சுவாமி -அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT