தூத்துக்குடி

ஆத்தூா் சிவன் கோயிலில் வருஷாபிஷேக விழா

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் கோயிலி­ல் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

DIN

ஆத்தூா் அருள்மிகு சோமநாத சுவாமி சமேத அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் கோயிலி­ல் வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

அறநிலையத் துறையைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு, காலை 6 மணியளவில் ஹோம பூஜைகளுடன் தொடங்கி, தொடா்ந்து விமான அபிஷேகமும், சோமநாத சுவாமி சமேத சோமசுந்தரி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. இரவு சுவாமி -அம்பாள் திருவீதி உலா எழுந்தருளல் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT