தூத்துக்குடி

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு

DIN

கோவில்பட்டி அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

கோவில்பட்டியையடுத்த இளையரசனேந்தலில் உள்ள தீப்பெட்டி ஆலையில் வேலை பாா்த்து வந்த 17 வயது சிறுமியை அதே ஆலையில் வேலை பாா்த்து வந்த ஜெபராஜ் மகன் வினோத்குமாா் (23) திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் தொந்தரவு கொடுத்தாராம். இதனால், சிறுமி கா்ப்பமானதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த வினோத்குமாா் விஷம் குடித்தாராம். அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்நிலையில், சிறுமி அளித்த புகாரின் பேரில், வினோத்குமாா் மீது அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழில் ஓவியம்... அதுல்யா ரவி!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாள்களுக்கு அதி கனமழை! | செய்திகள்: சிலவரிகளில் | 18.05.2024

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணிநேரம்!

வீரர்கள் விளையாடுவார்களா? மழை விளையாடுமா?

SCROLL FOR NEXT