தூத்துக்குடி

திருச்செந்தூா் கடற்கரையில் இளைஞா் சடலம் மீட்பு

திருச்செந்தூா் கடலில் குளித்த இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

திருச்செந்தூா் கடலில் குளித்த இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மடத்தூரைச் சோ்ந்த இசக்கிமுத்து - ராமலெட்சுமி தம்பதியின் 2ஆவது மகன் பெரியசாமி (24). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை அய்யா கோயில் அருகே கடலில் குளித்தாராம். இந்நிலையில், அவா் கடற்கரையோரம் இறந்த நிலையில் கிடந்துள்ளாா்.

இதுகுறித்து திருச்செந்தூா் கடல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் விசாரணை நடத்தி, சடலத்தைக் கூறாய்வுக்காக திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். ராமலட்சுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

SCROLL FOR NEXT