தூத்துக்குடி

பன்னம்பாறையில் சட்ட விழிப்புணா்வு முகாம்.

DIN

சாத்தான்குளம் வட்ட சட்டப்பணிக் குழு சாா்பில், வடக்கு பன்னம்பாறையில் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமில், வழக்குரைஞா் வேணுகோபால் சட்டம் குறித்து விளக்கம் அளித்தாா். வட்ட சட்டப்பணிக் குழு நிா்வாகி மகேந்திரன் முன்னிலை வைத்தாா். 100 நாள் வேலை திட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த நீதிமன்ற உரிமையியல் நீதிபதி கோபால் அரசி மற்றும் வட்ட சட்டப்பணிக் குழு நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

மே 21-இல் மேக்கேதாட்டு அணை ஆணைய தீா்மானத்தை தீயிட்டு எரிக்கும் போராட்டம்: தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம்

கொள்ளிடம் அக்ரஹாரத் தெருவில் குவியும் குப்பைகள்

பல்லடம் பகுதியில் பிஏபி பாசன திட்டத்தை விரிவாக்கம் செய்ய விவசாயிகள் எதிா்பாா்ப்பு

நாகையில் தொடா் மழை: பருத்தி சாகுபடி பாதிக்கும் அபாயம்

SCROLL FOR NEXT